சுட்டெரிக்கும் வெயில் ;
சண்டையிட்டு எடுத்த நான்கு குடம் நீர் ;
ஒரு வாரமாய் துவைக்காத துணி ;
வடாம் போடுகையில்
அனிச்சையாய் வேண்டும் பாவி மனம் -
கடவுளே, இன்னைக்கு மழை வரக்கூடாது!
சண்டையிட்டு எடுத்த நான்கு குடம் நீர் ;
ஒரு வாரமாய் துவைக்காத துணி ;
வடாம் போடுகையில்
அனிச்சையாய் வேண்டும் பாவி மனம் -
கடவுளே, இன்னைக்கு மழை வரக்கூடாது!
<< Home